மற்றவை

விளம்பரங்களுக்கு தொடர்புகொள்வீர்

Friday, September 16th, 2011
Web

விளம்பரங்களுக்கு தொடர்புகொள்வீர் advertise@thoothuonline.com  

கல்லறைகளும் காவியமாகும்! – ஒரு கஷ்மீரத்து உளக்குமுறல்

Wednesday, August 24th, 2011
imagesCAEY3BUJ

நெஞ்சிலே நெருஞ்சி முட்களும், வயிற்றிலே நெருப்புகங்குகளும் நெற்றியிலே தோட்டாக்களும் சுமப்பது என்னவோ நாங்கள் பெற்ற வரமோ?   உங்கள் வீரத்தை நிரூபிக்க எங்களின் உயிர்கள் விளைநிலமாகின உங்கள் தேசபக்திக்கு எங்கள் மண் பலிகடாவானது! எங்களின் கற்புகள் உங்களின் வேள்விக்கு விறகாக மாறியன!   உங்கள் துரோகத்தின் பிழைகள் எம் சந்ததியினரின் உள்ளங்களில் இழைகளாக நிழலாடும்   உயிர்களை பறிப்பதால் உணர்வுகளை அடக்கிவிடலாம் என கனவு காண்கின்றீர்! நெருப்பு உலைகளில் ஏற்றினாலும் எங்கள் உணர்வுகள் உருக்குலையாது!   உளக்குமுறல்களை [...]

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு

Wednesday, May 25th, 2011
b.arch

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும் தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி) முஸ்லீம்களால் நடத்த படுகின்றன.  B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் [...]

வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள்

Thursday, April 28th, 2011

 உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல் , மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை [...]

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

Monday, April 25th, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம். 1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு 2. பட்டய படிப்பு (டிப்ளோமா) 3. சான்றிதழ் படிப்பு (ITI) பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம். I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் [...]

புர்காவிற்கு தடைவிதிக்கும் வேளையில்…

Wednesday, April 13th, 2011
niqab_france

(முஸ்லிம் பெண்கள் தங்களது தலையை மறைக்கும் புர்கா அணிவதை தடைச்செய்து பிரான்சு அரசு நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உருவான சூழ்நிலைகளை குறித்து ஆராய்கிறார் பி.பி.சியின் ஐரோப்பிய எடிட்டர் கெவின் ஹெவிட்.) “பாரீஸிலிருந்து நான் இதனை எழுதும் வேளையில் நகரத்தில் தடையை மீறி புர்கா அணிந்த பெண்கள் வெளியேவரும் காட்சிகளை தொலைக்காட்சி  சேனல்கள் ஒளிபரப்பின. ஒரு சேனலில் புர்கா அணிந்து கொண்டு கென்ஸா த்ரிதர் என்ற வீட்டுக்கார அம்மா சாலையில் இறங்கிய காட்சி [...]

ஐவரி கோஸ்ட் ஒரு கண்ணோட்டம்

Tuesday, April 12th, 2011
map_of_africa_ivory-coast

ஐவரி கோஸ்ட் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடாகும். 1960-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலையடைந்தது ஐவரி கோஸ்ட். இந்நாட்டிற்கு ‘கோட் டிவார்’ என்ற பெயரும் உண்டு. அதிகாரப்பூர்வ தகவலின்படி இந்நாட்டில் 38.6 சதவீதம் மக்கள் முஸ்லிம்களாவர். கிறிஸ்தவர்கள் 32.8 சதவீதம் வசித்து வருகின்றனர்.11.9 சதவீதம் பேர் பழங்குடியினராவர். எம்மதத்தையும் சாராதவர்கள் 16.7 சதவீதம்பேராவர். வேறு சில தகவல்கள் முஸ்லிம்களின் மக்கள் தொகை 40லிருந்து 45 வரை எனவும், 60 சதவீதம் எனவும் தெரிவிக்கின்றன. [...]

சிந்திப்போம்! வாக்களிப்போம்!

Tuesday, April 12th, 2011
vote1

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கி விட்டது. பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மே 13 அன்று சில வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் அரசியல் காலம் முடிவுக்கு வரும். பரபரப்பாக உள்ள தேர்தலில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகமான வேட்பாளர்கள் இந்த முறை களம் காண்கின்றனர். ஷோசியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பாக ஏழு வேட்பாளர்களும், மனித நேய மக்கள் கட்சி (மமக) சார்பாக மூன்று வேட்பாளர்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மூன்று [...]

ராமதாஸ் எப்பொழுது முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார்?

Tuesday, March 22nd, 2011
cartoon ramadoss

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமதாசுக்கு இம்முறை தி.மு.க 31 இடங்களை ஒதுக்கியது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட ராமதாஸ் அறிவிக்கவில்லை எனக்கூறி அவரது கட்சியைச் சார்ந்த முஸ்லிம்கள் சிலரும், காயிதேமில்லத் பேரவையைச் சார்ந்தவர்களும் ராமதாஸின் உருவப் பொம்மையை நெல்லையில் எரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாகவே ராமதாஸ் வன்னிய ஜாதிக் கட்சியை நடத்திவருபவர். எக்காலத்திலும், [...]

வாசகர் ஏரியா – இயக்கங்களா​ல் நன்மையா?

Sunday, March 20th, 2011

அன்பான சகோதர /சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கடந்த சில வருடங்களாக நான் பல்வேறு நிகழ்வுகளில்  கலந்து கொண்ட போதும், மின்னஞ்சல் பதிவுகளின் மூலமாகவும்  பல நபர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த சந்திப்பிகளிலும் மின்னஞ்சல் பதிவுகளிலும் நமது சில சகோதரர்களின் கருத்துகள் இயக்கங்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இயக்கங்கள் இளைஞர்களின் உணர்சிகளை தவறாக பயன்படுத்துகிறது நம்மிடம் பிரிவினையை போதிக்கிறது வெறியை வளர்க்கிறது ஒற்றுமையை பாதிக்கிறது போன்ற விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். அவர்களுக்காகவும் அதே போன்ற சிந்தனைகள் [...]

TNPSC குரூப்-II பயிற்சி

Saturday, March 19th, 2011

தமிழக அரசு அறிவித்துள்ள உயர் பதவிக்கான TNPSC குரூப்-II தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு பரமக்குடி இஸ்லாமிய சமூக நல அறகட்டளை சார்பாக முற்றிலும் இலவசமாக நடத்த உள்ளது. இன்ஷா அல்லாஹ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். அனுபவமிக்க ஆசிரியர்கள் இலவச கையேடுகள் வாராந்திர தேர்வு மாதிரி தேர்வு இந்த பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா இன்ஷா அல்லாஹ் (19 3 2011 ) அன்று மாலை 5 30 மணி அளவில் பரமக்குடி [...]

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்

Friday, March 18th, 2011
Islamic Time Management

ஸாதிக் மீரான், தம்மாம்: இதுவரை நேர நிர்வாகம் குறித்து நான் வாசித்த நூல்களில் அதுநாள் வரை கேட்டே இராத புதிய ஆங்கில வார்த்தைகள், ஒன்றிற்கு பத்து தடவை படித்தாலும் மனதில் நிற்காத சுலோகன்கள், எளிதில் விளங்குவது போன்று தோன்றும், ஆனால் மனதில் நிற்காத உதாரணங்கள் என்பவைகளைத்தான் அதிகம் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நூல் வாசிக்க வாசிக்க சலிப்பில்லா நடை, பாமரனும் விளங்கிக் கொள்ளும் உதாரணங்கள், அவ்வப்போது நம் காதுகளில் விழும் குர்ஆன் வசனங்கள் & ஹதீஸ்கள் சொல்ல [...]

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மத் அலி அவர்களுடனான தூதின் சிறப்பு நேர்காணல்!

Thursday, March 17th, 2011
20110307_001

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள், தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்பு நேர்காணல். கேள்வி:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவ்வியக்கத்தின் மூலமாக நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகள் பற்றி கூற முடியுமா?  பதில்:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதிலே எல்லோரையும் ஒருங்கிணைத்து எந்தவிதமான நடப்பு அரசியல் கலப்பு இல்லாமல், மக்களுக்கு சரியான படி,  தேவையானவர்களை கண்டறிந்து [...]

அன்புள்ள மகனுக்கு..

Tuesday, March 15th, 2011
foreign workers

அன்புள்ள மகனுக்கு.. பருவத்தில் மறுத்துவிட்டப்பள்ளிச் சீருடையால்; வயதுக் கடந்துவளைகுடாவில் உடமையான உடை! புதிய ஆடைகள்உன் மேனியை மணக்கச் செய்ய; கம கமக்கும் ஈர வியர்வை ஆடைதினமும்! நமக்கென்றுத் தனிவீட்டில்உனக்கு ஒரு அறை எழுப்ப; ஒரு அறையே வீடாக்கி;அறியாதவர்களுடன்நான் இங்கே! கண்டிப்புகள் கசப்பாய்;கொஞ்சம் வெறுப்பாய்; உண்மை நெருப்பாய்தோன்றுகிறதா; என் தந்தை விசும்பல் இப்போதுதான்; இதயத்தில் இறுக்கமாய் எனக்கு; மீண்டும் ஒரு சந்தர்பம்வேண்டாம் உனக்கு! -யாசர் அரஃபாத்

விளம்பரங்களுக்கு தொடர்புகொள்வீர்

Tuesday, March 15th, 2011
Web

விளம்பரங்களுக்கு தொடர்புகொள்வீர் advertise@thoothuonline.com  

POLL

Saturday, January 29th, 2011

ஊர்வாசியும், அயல்வாசியும்

Tuesday, January 4th, 2011

கோவையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை எதிர்த்து இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!-செய்திப்பற்றிய உரையாடல் . ஊர்வாசியும், அயல்வாசியும் அயல்வாசி:ஏம்பா அங்கே என்னக்கூட்டம்? ஊர்வாசி:யோவ்! ஆறேழு பேர் நிக்கறதெல்லாம் ஒரு கூட்டமாய்யா? அயல்வாசி:சரி சரி விடுப்பா! என்ன சேதியாம்? ஊர்வாசி:அதான் வேலவெட்டியில்லாத பயலுக ஏதாவது பிரச்சனையை கிளப்பணும்னு ஆர்ப்பாட்டம்னு கிளம்பிட்டானுக. அயல்வாசி:விஷயத்துக்கு வாப்பா? ஊர்வாசி:அதான் நம்ம சானியா மிர்சா தெரியும்ல? அயல்வாசி:ஆமாம், பந்தாட்டமெல்லாம் ஆடுமே அந்தப்பொண்ணா? ஊர்வாசி:ஆமாம்!அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போகுதாம் அயல்வாசி:அடப்பாவிகளா! கல்யாணம் முடிப்பது தப்பா? ஊர்வாசி:யோவ் [...]

‘மீண்டும் மீண்டும் தொடரும் உன் விசம பிரச்சாரத்தை நிறுத்து’ -தினமலருக்கு மனாமா தமிழ் சங்கம் கடிதம்

Tuesday, January 4th, 2011

அனுப்புனர்: தமிழருவி, மனாமா தமிழ் சங்கம், பக்ரைன். பெறுனர்: ஆசிரியர், தினமலர். பொருள்:மீண்டும் மீண்டும் தொடரும் உன் விசம பிரசாரம் நிறுத்த வேண்டி வழக்கம் போல் அன்பு தினமலரே உனது காவி கைக்கூலி பிரசாரத்தை துவக்க இம்முறை செந்தடி பிடித்து ஆட்சி நடத்தும் சீன கைக்கூலி கேரள ஆட்சியாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். இடதுசாரியும் வலதுசாரிகளும் ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் என்பதும், குஜராத்திலும் கர்நாடகாவிலும் எப்படி காவி கட்சியினர் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களையும் வன்முறைகளையும், குண்டுவெடிப்பு நாடகங்களையும் [...]