
சென்னை:சென்னை மாநகரில் நடந்த வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்கள் போலீஸாரின் என்கவுண்டரில் பலியானார்கள். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் உள்பட ஐந்துபேர் என்கவுண்டரில் பலியானார்கள். மோதலில் காயமடைந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு போலீஸ் என்கவுண்டரில் அதிகமான நபர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி…
மேலும்...












விமர்சனங்கள்