
அயோத்தி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அயோத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களவை தேர்தல் வரவிருக்கும் வேளையில் சமூகங்களிடையே பிளவை உருவாக்கி ஆதாயம் தேடும் நோக்கில் மோடி பா.ஜ.கவின் பிரச்சாரக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அயோத்திக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இவ்வாரம் புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மோடி அயோத்திக்கு செல்கிறார்.இதற்கு முன்னோடியாக சங்க்பரிவார தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீன் தொக்காடியா, கோரக்பூர் பா.ஜ.க…
மேலும்...


















விமர்சனங்கள்